அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற பொது சேவைகள், பெருந்தோட்ட மக்களுக்கு சென்றடைவதை பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தும் என அமைச்சர் பழனி திகாம்பரம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அதனை அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கம் குறித்தும் அவர் விபரித்தார்.
இதேவேளை, பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கமானது சிறந்ததாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீ தரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், குறித்த திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்க மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அதிகார சபை தொடர்பான இந்த சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அதனை அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கம் குறித்தும் அவர் விபரித்தார்.
இதேவேளை, பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கமானது சிறந்ததாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீ தரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், குறித்த திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்க மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அதிகார சபை தொடர்பான இந்த சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories