கல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories