கண்டியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹாசோன் பலகாய அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க உள்ளிட்ட எட்டு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்ளை இன்யை தினம் தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரிய முன்னிலையில் பிரசன்னப்படுத்தி போது அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை பயங்கரவாத புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அவர்ளை இன்யை தினம் தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரிய முன்னிலையில் பிரசன்னப்படுத்தி போது அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை பயங்கரவாத புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories