ஆறு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவிருந்த டைட்டன் ரக வலம்புரி சங்குடன் நபரொருவரும், தேரர் ஒருவரும் காவல்துறை விசேட படை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை – தெவிநுவர விகாரைக்கு அருகில் நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வலம்புரி சங்கு வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அம்பலாந்தொட்ட பகுதியை சேர்ந்தவருடன், தேரர் அம்பலந்தொட்ட பகுதியில் உள்ள விகாரையில் வாழ்ந்து வருபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கந்தர காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மாத்தறை – தெவிநுவர விகாரைக்கு அருகில் நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வலம்புரி சங்கு வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அம்பலாந்தொட்ட பகுதியை சேர்ந்தவருடன், தேரர் அம்பலந்தொட்ட பகுதியில் உள்ள விகாரையில் வாழ்ந்து வருபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கந்தர காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Follow US
Most Viewed Stories