சற்றுமுன் ஹிக்கடுவையில் நடந்த பயங்கரம்!!

Sunday, 23 September 2018 - 15:54

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21
ஹிக்கடுவை பிரதேசத்தில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவை - அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய, தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips