தாயும், இரண்டு மகள்களும் பலியான சோகம்

Tuesday, 25 September 2018 - 6:49

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அம்பாறை - பொத்துவில் - குஞ்சான்ஓடை பாலத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

மகிழூந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதையோரமாக பயணித்தவர்கள் மீது மோதுண்டுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், அவரது இரண்டு மகள்களும் பலியானதாக பொத்துவில் காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips