தேசிய பேருந்து கட்டண கொள்கையை மீறி எரிபொருள் விலைகளை அதிகரித்தால் மீண்டும் பேருந்து பயண கட்டணம் சீர்த்திருத்தப்படும் என என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்ர இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து பயண கட்டண கொள்கையை மீறி எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வாறு அதிகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் பேருந்து பயண கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்ர இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து பயண கட்டண கொள்கையை மீறி எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வாறு அதிகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் பேருந்து பயண கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories