பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளது.
இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories