அக்குரணை பிரதேச செயலகத்தின் கீழ் சேவைபுரியும் கிராம சேவகரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குரணை – மாரஹலே கிராம சேவகர், அழைப்பாணையொன்றை வழங்குவதற்காக நேற்றைய தினம் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கிராம சேவகர் தற்போது அக்குரணை பிரதேச மருத்துமவனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
அக்குரணை – மாரஹலே கிராம சேவகர், அழைப்பாணையொன்றை வழங்குவதற்காக நேற்றைய தினம் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கிராம சேவகர் தற்போது அக்குரணை பிரதேச மருத்துமவனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
Follow US
Most Viewed Stories