நான்கு மணி நேர அதிரடி சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது

Tuesday, 16 October 2018 - 14:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
குருநாகல் மாவட்டத்தில் 11 காவல்துறை அதிகார பிரிவுகளில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு நான்கு மணித்தியாலங்களாக இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 47 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய 46 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 25 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips