தங்க ஆபரணங்களை சிங்கபூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்த அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்த 66 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் நிறை ஒரு கிலோகிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்த 66 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் நிறை ஒரு கிலோகிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories