எம்பிலிபிட்டி - இரத்தினபுரி வீதியில் கொடகவெல – பலவின்ன பிரதேசத்தில் பாரவூர்தியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே விபத்தில் பலியான நிலையில், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே விபத்தில் பலியான நிலையில், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories