ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories