வெலிகம பிரதேசத்தின் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள கைப்பேசி விற்பனை நிலையமொன்றிற்கு வந்த பெண்ணொருவர் அங்கிருந்த கைப்பேசியொன்றை திருடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த தினத்தில் விற்பனை நிலையத்திற்கு வந்த குறித்த பெண் கைப்பேசி உதிரிப்பாகமொன்று தேவை என கூறியுள்ளார்.
பின்னர் , அதனை பெற்று பணம் வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பெண் இவ்வாறு சூட்சமமான முறையில் இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சிசிடிவி காணொளி கீழே....
கடந்த தினத்தில் விற்பனை நிலையத்திற்கு வந்த குறித்த பெண் கைப்பேசி உதிரிப்பாகமொன்று தேவை என கூறியுள்ளார்.
பின்னர் , அதனை பெற்று பணம் வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பெண் இவ்வாறு சூட்சமமான முறையில் இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சிசிடிவி காணொளி கீழே....
Follow US
Most Viewed Stories