கெலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இரண்டு பாரிய காட்டுத்தீயின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
ஐந்து பேர் மகிழூந்துகளில் மரணித்த நிலைமையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கெலிபோர்னியா அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பகுதிகளில் வீசும் கடும் காற்றின் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories