ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காஸ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் தலைமறைவாகியுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிததுள்ளன.
காஸ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் தலைமறைவாகியுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிததுள்ளன.
Follow US
Most Viewed Stories