ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் மகாவலி அதிகார சபை மற்றும் தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இன்று முற்பகல் மகாவலி அதிகார சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்று முற்பகல் மகாவலி அதிகார சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories