2 வருடங்களாக இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

Monday, 12 November 2018 - 19:13

2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அரசியல் தஞ்சம் கோரிய 13 இலங்கையர்கள் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

த ஜெருசலாம் போஸ்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக குறித்த இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் வீசாவில் சென்று தொழில் வாய்ப்புக்களை பெற முயற்சித்ததாக அந்த நாட்டின் அரசாங்க தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேநேரம் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips