புதிய அரசாங்கமொன்றை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது என வணக்கத்துக்குரிய முருத்தெனியே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
முதியங்கன ரஜமகா விகாரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
முதியங்கன ரஜமகா விகாரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories