மத்திய வங்களா விரிகுடாவில் உருவாகியுள்ள 'கஜா' புயல் காரணமாக வடக்கு வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் நாளை மற்றும் நாளைய தினங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் ஊடாக மணிக்கு 100 கிலோமீற்றர் வரை கடும் காற்று ஏற்படக்கூடும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , வட மாகாணத்தின் சில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழை வீச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் ஊடாக மணிக்கு 100 கிலோமீற்றர் வரை கடும் காற்று ஏற்படக்கூடும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , வட மாகாணத்தின் சில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழை வீச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories