மகிந்த நாளை நாடாளுமன்றில் விசேட உரை

Wednesday, 14 November 2018 - 20:34

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips