ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தை

Wednesday, 14 November 2018 - 20:45

+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்றது.

இதேவேளை , இன்று முற்பகல் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை தொடர்ந்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips