அவிசாவளை - சமருகம பிரதேசத்தில் தனது தந்தையை அவரது மகள் தடியொன்றால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் அவிசாவளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் அவிசாவளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories