நீராடச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு

Thursday, 15 November 2018 - 13:58

+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
யாழ்ப்பாணம் - அல்வாய் பிரதேசத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீராடச் சென்று வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால் சம்பவம் குறித்து யாழப்பாணம் - கொடிகாமன் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பில் கடற் படையினர் மேற்கொண்ட விசாரணையில் நீர் தேக்கம் ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - அல்வாய் - கால்ட்டி பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips