யாழ்ப்பாணம் - அல்வாய் பிரதேசத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நீராடச் சென்று வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால் சம்பவம் குறித்து யாழப்பாணம் - கொடிகாமன் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவம் தொடர்பில் கடற் படையினர் மேற்கொண்ட விசாரணையில் நீர் தேக்கம் ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - அல்வாய் - கால்ட்டி பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நீராடச் சென்று வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால் சம்பவம் குறித்து யாழப்பாணம் - கொடிகாமன் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவம் தொடர்பில் கடற் படையினர் மேற்கொண்ட விசாரணையில் நீர் தேக்கம் ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - அல்வாய் - கால்ட்டி பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Follow US
Most Viewed Stories