சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள்

Thursday, 15 November 2018 - 17:30

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உடனடியாக தேர்தலை நடாத்துமாறு கோரியும்,சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அம்பாந்தோட்டை – மித்தெனிய,வீரகெட்டிய,அம்பலாங்கொட மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips