உடனடியாக தேர்தலை நடாத்துமாறு கோரியும்,சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்பாந்தோட்டை – மித்தெனிய,வீரகெட்டிய,அம்பலாங்கொட மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அம்பாந்தோட்டை – மித்தெனிய,வீரகெட்டிய,அம்பலாங்கொட மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
Follow US
Most Viewed Stories