நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மோதல் நிலைமையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மை அச்சுறுத்தி, கத்தியால் தாக்க முற்பட்டதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருந்த நாடாளுமன்ற காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெருமவும், கத்தி ஒன்றைய வைத்துக்கொண்டிருந்ததாகவும் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெருமவும், கத்தி ஒன்றைய வைத்துக்கொண்டிருந்ததாகவும் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories