கஜ சூறாவளி காரணமாக இன்றைய தினம் வட மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் பல பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஆளுநர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் பல பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Follow US
Most Viewed Stories