நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து..

Friday, 16 November 2018 - 13:14

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
நாடாளுமன்றில் நெருக்கடி சூழ்நிலைக்கு காரணம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு   தெரிவித்துள்ளார்.

அளும் கட்சி இன்று நாடாளுமன்றில்  பெரும்பான்மையை நிருபிப்பதாக அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips