பொதுத்தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இரண்டு இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடுவலை, பிலியந்தலை பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நாட்டின் ஸ்தீரத்தன்மைக்கு தங்களது பிதிநிதிகளை நியமிப்பதற்கு சந்தப்பம் அளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Follow US
Most Viewed Stories