நிலவும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு சந்தைகளில் ஏற்படும் அசாதாரன நிலைமைகளை தடுப்பது தொடர்பில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம் பவுசர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம் பவுசர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories