சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்க நாட்டவரை வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16 ஆம் திகதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த குறித்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போது, அமெரிக்க மத்திய உளவுப்படையின் உத்தரவின் பெயரில் தாம் வடகொரியாவுக்குள் நுழைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து அவரை விடுவிக்க வடகொரியா நடவடிக்கை எடுதுள்ளதாக, அந்த நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16 ஆம் திகதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த குறித்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போது, அமெரிக்க மத்திய உளவுப்படையின் உத்தரவின் பெயரில் தாம் வடகொரியாவுக்குள் நுழைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து அவரை விடுவிக்க வடகொரியா நடவடிக்கை எடுதுள்ளதாக, அந்த நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories