சபாநாயகரின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படாவிடில் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற எந்த செயற்பாடும் சட்டரீதியாக இடம்பெறவில்லை.
காவற்துறையினரின் அதிகாரத்திற்கமையவே மேற்கொள்ளப்பட்டது.
இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் சபாநாயகர் தாமாகவே பதவி விலக வேண்டும் என தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories