சந்தேகம் - சிக்கிய 05 பேர்

Saturday, 17 November 2018 - 16:27

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+05+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+
ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் ஆகியவற்றை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் ஏறாவூர்ப் பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் சட்டவிரோத மதுபானம் என்பனவும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips