தமது அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து தோட்ட தொழிலாளர்கள் இன்று மாத்தளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக நீதிக்கான கந்தூரட முன்னணியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சமூக நீதிக்கான கந்தூரட முன்னணியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories