ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பொறுப்பளிக்குமாறு கோரி அக்கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மாத்தளை நகர மேயர் டல்ஜித் அலுவிஹார இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
'மனசாட்யின் கருத்து' என்ற பெயரில் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை நகர மேயர் டல்ஜித் அலுவிஹார இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
'மனசாட்யின் கருத்து' என்ற பெயரில் அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories