தம்புள்ளை - இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை சுற்றிவளைத்த காவற்துறை அதிகாரிகள் மீது இன்று மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.
மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.
மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories