முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கொழும்பு – விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
மாலை 5.00 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
மாலை 5.00 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories