எதிர்வரும் பொது தேர்தலுக்காக உருவாக்கப்படும் புதிய கூட்டமைப்பின் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரொஹான லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories