கடந்த அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சரியான புரிதலுடன் செயற்படவில்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்டவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கென இராணுவம் ஒன்று இருப்பதாகவும், இலங்கையின் பாதுகாப்பு குறித்து சுயாதீனமாக பணிகளை முன்னெடுக்கும் இயலுமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய காலகட்டத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலை காரணமாக 19 ஆவது திருத்தத்தில் பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாராஹேன்பிட்டவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கென இராணுவம் ஒன்று இருப்பதாகவும், இலங்கையின் பாதுகாப்பு குறித்து சுயாதீனமாக பணிகளை முன்னெடுக்கும் இயலுமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய காலகட்டத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலை காரணமாக 19 ஆவது திருத்தத்தில் பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories