போலியான அனுமதிபத்திரம் மற்றும் சான்றிதழ்களை அச்சிடும் நிலையமொன்றை நடாத்திச் சென்ற நபரொருவர் கல்னேவ - கலங்குட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அச்சகத்தில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டிருந்த 42 சாரதி அனுமதி பத்திரங்களும் மற்றும் வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் 8ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் , சான்றிதழ்களும் மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு பட்டியலொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும் , குறித்த ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணணி உள்ளிட்ட சில உபகரணங்களும் காவற்துறை பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அச்சகத்தில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டிருந்த 42 சாரதி அனுமதி பத்திரங்களும் மற்றும் வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் 8ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் , சான்றிதழ்களும் மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு பட்டியலொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும் , குறித்த ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணணி உள்ளிட்ட சில உபகரணங்களும் காவற்துறை பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories