அடுத்துவரும் 12 வருடங்களுக்கு தங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்தார்.
12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைமைகள் தங்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் முறையான தேர்தல் ஒன்றை நடத்துவதாயின் அதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்தார்.
12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைமைகள் தங்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் முறையான தேர்தல் ஒன்றை நடத்துவதாயின் அதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories