இந்தியாவின், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 7 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து இராணுவம் சுற்றி வளைப்பை மேற்கொண்டது.
இதன்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 3 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரும் இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து இராணுவம் சுற்றி வளைப்பை மேற்கொண்டது.
இதன்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 3 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரும் இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories