மனைவியின் வாட்ஸ் அப்பால் வந்த வினை! பார்த்தவுடன் உயிரை விட்ட கணவன்..வெளியான பின்னணி!

Monday, 14 January 2019 - 12:26

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%21+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D..%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%21
இந்தியாவில் மனைவி தொடர்ந்து வட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்த 25 வயடைய இளைஞர் ஒருவர் யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பெண் தொடர்ந்து வட்ஸ் அப்பில் யாருக்கோ குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் – மனைவி இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில், மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் காரணமாக மன வேதனையடைந்த கணவர், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த விரைந்த காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips