4 மாத கைக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை!!

Friday, 18 January 2019 - 11:51

4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21%21
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 மாத தனது குழந்தையை சுவற்றில் அடித்து அவரது தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் - விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மரக்கோணம் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த தினத்தன்று குடித்து விட்டு வீடு வந்த குறித்த நபர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கடும் கோபம்டைந்த அவர் தன் 4 மாத பெண் குழந்தையை சுவற்றில் தூக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிஞ்சுக் குழந்தை அவ்விடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையை தாய் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ள போதும் ,குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மரக்கோணம் காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips