தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி அச்சம்!!

Friday, 18 January 2019 - 13:31

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21%21
பல்வேறுப்பட்ட காரணங்களை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்;சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களுக்கு அஞ்சியே ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை தேர்தலை பிற்போடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips