பிஸ்டல், ரிவால்வருக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

Monday, 21 January 2019 - 17:24

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
பதிவு செய்யப்பட்டுள்ள 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் மற்றும் ரிவால்வர் துப்பாக்கிகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த துப்பாக்கிகளுக்கான புதிய அனுமதிப்பத்திர விநியோகம் நாளை மறுதினம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips