முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுடன் இணைந்து ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் செயலாளராக செயற்பட எந்தவித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை என முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
தன் மேல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌிட்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
தன் மேல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌிட்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories