ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது

Thursday, 14 February 2019 - 15:13

%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை கொண்டு வந்த இந்திய நாட்டவரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செ்யயப்பட்டுள்ளார்.

நேற்று இந்தியா - மதுரையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நபரொருவரின் பயணப்பொதியை சோதனையிட்டதில் குறித்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

37 வயது குறித்த சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips