சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை கொண்டு வந்த இந்திய நாட்டவரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செ்யயப்பட்டுள்ளார்.
நேற்று இந்தியா - மதுரையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நபரொருவரின் பயணப்பொதியை சோதனையிட்டதில் குறித்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
37 வயது குறித்த சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
நேற்று இந்தியா - மதுரையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நபரொருவரின் பயணப்பொதியை சோதனையிட்டதில் குறித்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
37 வயது குறித்த சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
Follow US
Most Viewed Stories