மாகாணசபைத் தேர்தல் குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை

Thursday, 14 February 2019 - 19:35

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
மாகாணசபைத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பெஃப்ரல் அமைப்பின் 30வது வருடப்பூர்த்தி நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகமும், தேர்தலும் தங்களுக்கு வேண்டியதைப் போன்று பயன்படுத்தப்படுகின்றன.

எந்த அளவுக்கு சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும், அது உரிய காலத்திற்குள் இடம்பெறவில்லை என்றால் பயன் இல்லை.

முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விவாதத்தக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நவம்பர் மாதம் 10ம் திகதி வரும் வரையில் காத்துக் கொண்டிருக்கிறோம்

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips