ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற முடியாத வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக, பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியாத வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த ரணில் திட்டமிட்டுள்ளார்.
அந்த வேட்பாளர் தோற்றப்பின்னர் கட்சியின் தலைமைப் பதவியே தாமே வைத்துக் கொள்ளவும் அவர் முயற்சிக்கிறார்.
இதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை அல்லல்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியாத வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த ரணில் திட்டமிட்டுள்ளார்.
அந்த வேட்பாளர் தோற்றப்பின்னர் கட்சியின் தலைமைப் பதவியே தாமே வைத்துக் கொள்ளவும் அவர் முயற்சிக்கிறார்.
இதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை அல்லல்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories